திட்டமிட்டு நடைபெறும் சிங்கள குடியேற்றங்களை நேரில் சென்று ஆராய்ந்த வடமாகாண சபை
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு கடந்த 05 ஆம் திகதி வடமாகாண சபையில் நடைபெற்றது. இதன்போது திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதற்கு வடமாகாண சபையில் உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்தனர். இதன்பிரகாரம் இன்று காலை 09 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வடமாகாண … Continue reading திட்டமிட்டு நடைபெறும் சிங்கள குடியேற்றங்களை நேரில் சென்று ஆராய்ந்த வடமாகாண சபை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed